தூங்காது இருக்கிறேன் துணையாக நீ வந்த பின் உன் தோள் சாய்ந்து துயிலும் ஆசையில்
Archive for April 24th, 2011
தூக்கம்
Posted in kavithai on April 24, 2011 | Leave a Comment »
எனக்காக ஓர் நிமிடம்
Posted in kavithai on April 24, 2011 | Leave a Comment »
ஒரு நிமிடமேனும் நில் உற்றுக் கேள் உன்னருகே அமர்ந்த என் காதல் பேசும் மொழியை உரக்க பேச முடியாது என்னால் ஊமை பாஷை மட்டுமே பேசினாலும் உண்மை காதலை சில நொடிகள் நின்றேனும் கேள்.. கேளாது விட்டு விலகி நீ சென்றால் மாளாது வேறேது செய்வேன் நான்..