தோல்வி கண்டு
துயர் கொள்ளும் மானிடா
நீ முயற்சி செய்ய
மற்றுமொரு வாய்பளித்த
இறைவனுக்கு நன்றி சொல்.
துணிந்தவனுக்கு மட்டுமே
இமயம் தோள் உயரமாம்.
எனவே துணிந்து எழு
நீ வெல்ல அந்த
இமயம் என்ன
இந்த உலகமே
காத்திருக்கிறது.
Advertisement
February 26, 2011 by Sundari
தோல்வி கண்டு
துயர் கொள்ளும் மானிடா
நீ முயற்சி செய்ய
மற்றுமொரு வாய்பளித்த
இறைவனுக்கு நன்றி சொல்.
துணிந்தவனுக்கு மட்டுமே
இமயம் தோள் உயரமாம்.
எனவே துணிந்து எழு
நீ வெல்ல அந்த
இமயம் என்ன
இந்த உலகமே
காத்திருக்கிறது.